25 ஏப்ரல், 2011

கனிமொழி மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

2ஜி ஊழல் ஒதுக்கீடு வழக்கில் கடந்த சி.பி.ஐ தாக்கல் செய்யப்பட்ட துணை குற்றப் பத்திரிகையில் கனிமொழி பெயர் இடம்பெற்றுள்ளது.

2 ஜி வழக்கில் கடந்த 2 ஆம் திகதி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் 80 ஆயிரம் பக்கங்களைக் கொண்ட முதல் குற்றப் பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்யப்பட்டது.

இந்த துணை குற்றப்பத்திரிகையில் கனிமொழி, சரத் குமார் ஆகியோர் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக