25 ஏப்ரல், 2011

சட்டவிரோதமாக பணத்தை கடத்தமுயன்ற சீன பிரஜை கைது

அமெரிக்க டொலர் மற்றும் சீன யுவான் நாணயங்களை கடத்த முயன்ற சீன நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுகங்கத் திணைக்கள அதிகாரிகளினல் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த நபரிடமிருந்து 57இலட்சம் மதிப்புடைய அமெரிக்க டொலர் மற்றும் சீன யுவான் என்பவற்றை கைப்பற்றியுள்ளனர்.

குறித்த நபர் 27வயதுடையவர் என்றும் வீதி அபிவிருத்தி பணிகளுக்காக இலங்கைக்கு வந்தவர் என்றும் முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக