25 ஏப்ரல், 2011

பொன்சேகாவின் நலன் கருதி சிவனொலிபாத மலையடிவாரத்தில் பூஜை

சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவின் நலனுக்காக பூஜை ஒன்று இடம்பெற்றது.

மனைவி அனோமா பொன்சேகா உட்பட குழுவினர் சிவனொளிபாத மலை அடிவாரத்தில் உள்ள நல்லதண்ணி என்ற இடத்தில் இப்பூஜையை நடத்தினர்.

கட்சி ஆதரவாளர்கள் பலர் இதில் கலந்து கொண்டதோடு, அவர் விடுதலையாகி பொது சேவையில் ஈடுபட வேண்டுமென அங்கு பௌத்த பிராத்தனைகள் மற்றும் பௌத்த வழிபாடுகள் என்பனவும் இடம் பெற்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக