25 ஏப்ரல், 2011

சத்திய சாயி பாபா மறைவக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அனுதாபம்

உலக மக்களுக்கு அருளும் உன்னதமான சேவைகளும் செய்த சத்திய சாயி பாபாவுக்கு மோட்சம் கிட்டட்டும் என பிரார்த்திக்கிறேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சத்ய சாயி பாபா சமாதி அடைந்தமையையடுத்து விடுத்துள்ள அனுதாபச் செய்தியிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தலைசிறந்த பண்புகளைக் கொண்ட சாயிபாபாவை அவர்களின் பக்தர்கள் என்றும் மறக்க மாட்டார்கள் எனவும் சத்திய சாயிபாபா அவர்களுக்கு மோட்சம்கிட்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக