16 மார்ச், 2011

செங்கலடி- பதுளை வீதிக்கு இடையிலான கறுத்தப்பாலம் கீழிறங்கியுள்ளது


செங்கலடி பதுளை வீதிக்கிடையிலான கறுத்தப்பாலம் 2அடிக்கு கீழிறங்கியுள்ளது. இதனால் இப்பகுதிக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

அண்மையில் இப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாலத்தின் நடுப்பகுதியில் உள்ள தூண் ஒன்று கீழ் இறங்கியதால் இப் பாலமும் கீழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக