15 பிப்ரவரி, 2011

நெடுந்தீவு மக்களுக்கு புதிய பயணிகள் போக்குவரத்துக் கப்பல்


நெடுந்தீவு மக்களக்கு பயணிகள் போக்குவரத்துக் கப்பலொன்றை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கியுள்ளார்.

இக்கப்பலானது 800 இலட்சம் ரூபா பெறுமதியானது. சமய வழிபாடுகளைத் தொடர்ந்து இக்கப்பல் நெடுந்தீவிற்கான தனது பயணத்தினை ஆரம்பித்தது. இந்நிகழ்வில் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, யாழ். மேலதிக அரசாங்க அதிபர் ரூபிணி வரதலிங்கம், தீவகம் வடக்கு பிரதேச செயலாளர் சிறிமோகனன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வட மாகாணப் பணிப்பாளர் மரியதாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக