25 மே, 2010

சரத் பொன்சேகாவை விடுவிக்கக் கோரி ஜனாதிபதிக்கு மனு

இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகாவை விடுவிக்கக் கோரி ஜனாதிபதிக்கு மனு ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜனநாயக தேசிய முன்னணி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் உட்பட ஐம்பது பாராளுமனற் உறுப்பினர்கள் இந்த மனுவில் கையெழுத்திட்டு ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக