13 ஏப்ரல், 2010

ஊர்காவற்துறையில் கோஷ்டி மோதல்:வாள்வெட்டில் நால்வர் காயம்



ஊர்காவற்துறையில் இடம்பெற்ற கோஷ்டி மோதலில் நால்வர் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இரு கோஷ்டிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதலே வாள்வெட்டில் முடிவடைந்தது.இதில் காயமடைந்த நால்வர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஊர்காவற்துறை கரம்பன் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த வை.நிர்மலன் (வயது – 28), ஜே.பற்றிக் (வயது – 30), பி.ஜென்சிகா (வயது – 30), ஜெ.தயானந்தா (வயது – 22) ஆகியோரே காயமடைந்தவர்களாவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக