5 பிப்ரவரி, 2010

மதியாமடு பிரதேசத்தில் கண்ணிவெடி, மிதிவெடி அகற்றும் பணி பூர்த்தி

வவுனியா மதியாமடு பிரதேச த்தில் கண்ணி வெடி, மிதிவெடி அகற்றும் பணிகள் பூர்த்தியடைந் துள்ளதாக வவுனியா அரசாங்க அதிபர் பீ. எஸ். எம். சாள்ஸ் தெரி வித்துள்ளார்.

இதனையடுத்து அந்த பிரதேசத்தில் மீள்குடியேற்றம் செய்வதற்கான முன்னோடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், எதிர்வரும் நாட்களில் மதியாமடு பிரதேசத்தில் சுமார் 300 குடும்பங்கள் மீள் குடியேற்றப்படுவர் எனவும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக