26 ஜனவரி, 2010


நாடு முழுவதும் 70 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன!">நாடு முழுவதும் 70 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன!

இன்று இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் நாடு முழுவதும் 65-70 சதவீதமான வாக்குகள் மாலை 4:00 மணிவரை பதிவு செய்யப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் 15 சத வீத வாக்குகளும் வன்னி, மட்டக்களப்பு மாவட்டங்களில் 40-45 சத வீத வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டத்தில் 65 %, திருமலையில்-43% வீதம், இரத்தினபுரியில்-65 %, அம்பாந்தோட்டை- 71 %, காலி-71%, நுவரேலியா-71 %, குருநாகல-73.5 %, மாத்தளை- 75 %, கொழும்பு-65 வீதம் என வாக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக