26 ஜனவரி, 2010

யாழ் மாவட்டத்தில் இன்று மாலை 7 .மணி முதல் ஊரடங்கு சட்டம்







யாழ் மாவட்டத்தில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு!


இன்று காலை சில இடங்களில் ஏற்பட்ட குண்டுவெடிப்புகள், தேர்தல் வன்முறைகளை தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் பதட்டம் நிலுவதுடன், பொலிஸார் ஊரடங்கு உத்தரவினை இன்று மாலை 7:00 மணி முதல் பிறப்பித்துள்ளதாக யாழில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக