26 ஆகஸ்ட், 2009

மதகுருமார் மீள் குடிஎற்ரம்



வுனியா முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மதகுமார்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் சொந்த இடங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து மதகுருமார் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் 400 பேரும் கத்தோலிக்க மதகுருமார் ஆறு பேரும் கன்னியாஸ்திரிமார் இருவரும் அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக வவுனியா அரசாங்க அதிபர் திருமதி பீ.எஸ்.எம் சார்ல்ஸ் தெரிவித்தார்.

மன்னார்,யாழ்ப்பாணம்,வவுனியா மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இந்த மதகுருமாரை அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்க இந்து கலாசார திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக