20 மே, 2011

இலங்கை மீனவர்கள் கைது

இந்திய கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 10 பேரை இந்திய கடலோரப் பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விசாரணைக்குப் பிறகு இவர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக