5 ஏப்ரல், 2011

ஈராக்கில் 41 இலங்கையர்கள் நிர்க்கதி

ஈராக்கிற்கு தொழில் தேடிச் சென்ற 41 இலங்கையர்கள் நிர்க்;கதி நிலைக்குள்ளாகியுள்ளதாக பக்தாத் நகரச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பக்தாத் நகரில் இருந்து 600 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அல்அம்ஜா நகரில் இவர்கள் இவ்வாறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சம்பளம் வழங்கப்படாமை, போதிய பாதுகாப்பு இன்மை முதலான காரணங்களால் இவர்கள் இவ்வாறு நிர்க்;கதி நிலைக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக