5 ஏப்ரல், 2011

அரச சேவைக்கு இரண்டாயிரத்து 500 பேர் நியமனம்

அரச முகாமைத்துவ இணைந்த சேவை உத்தியோகத்தர்களாக இரண்டாயிரத்து 500 பேர் நியமிக்கப்படவுள்ளனர். இவர்களுக்கான நியமனங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை மறுதினம் வழங்கவுள்ளார்.

25 மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாயிரத்து 500 பேரே இவ்வாறு நியமிக்கப்பட வுள்ளனர். இந்நியமன நிகழ்வு அலரிமாளிகையில் நடைபெறவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக