11 செப்டம்பர், 2010

நல்லிணக்க ஆணைக்குழுமுன் அமைச்சர் ஆறுமுகன்

இலங்கை தொழிலாளர் காங்கி ஸின் செயலாளர் நாயகம் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் எதிர் வரும் 13ம் திகதி திங்கட்கிழமை கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லி ணக்கம் பற்றிய ஆணைக் குழு முன் னிலையில் சாட்சியமளிக்கின்றார்.

கொழும்பு ஏழு ஹோட்டன் பிளேஸிலுள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் திங்கட்கிழமை பிற் பகல் 1.30 இற்கு அமைச்சர் தொண்டமான் சாட்சியமளிப்பார்.

மேலும் மனிக் டி சில்வா, காந்தி நிலையத்தின் பிரதிநிதி ஆகியோரு க்கும் அன்றைய தினம் சாட்சியமளி க்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக