11 செப்டம்பர், 2010

சரத் மீதான விசாரணை : 6 நாட்கள் தொடர்ந்து நடத்த முடிவு

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா மீதான இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணைகளைத் தொடர்ச்சியாக 6 நாட்கள் நடத்துவதற்கு விசாரணைக் குழு தீர்மானித்துள்ளது.

இந்த விசாரணைகள் எதிர்வரும் 13ஆம் திகதி முதல் 18ஆம் திகதிவரை நடத்தப்படவுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக