21 ஆகஸ்ட், 2010

லெபனானிலிருந்து இலங்கைப் பெண்களை அழைத்துவர ஏற்பாடு

லெபனான் நாட்டில் நிர்க்கதி நிலைக்குள்ளான சுமார் நூறு இலங்கைப் பணிப்பெண்களை அழைத்துவர இலங்கை தூதுவராலயம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கடவுச்சீட்டு இன்மை உட்பட பல்வேறு காரணங்களுக்காக இவர்கள் தடுத்து வைக்கப்பட்டு நிர்க்கதி நிலைக்குள்ளாகி இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இன்று அல்லது நாளை இவர்கள் நாடு திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக