4 ஆகஸ்ட், 2010

கண்டி எசல பெரஹரா! பக்தர்களின் நலன்கருதி 1000 பஸ்கள் சேவையில்







கண்டி தலதா மாளிகையின் வரு டாந்த எசல பெரஹராவைக் காண வரும் பக்தர்களின் நலன்கருதி ஆயிரம் பஸ் வண்டிகள் மேலதிக மாக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

10ம் திகதி முதல் 14ம் திகதி வரை எசல பெரஹரா இடம்பெறுவ தோடு முதலாவது கும்பல் மஹா பெரஹரா 15ம் திகதி இடம்பெறும்.

இ.போ.ச.வின் கண்டி பஸ் கம்பனிக்கு சொந்தமான ஏழு டிப் போக்களிலிருந்து 600 பஸ் வண்டி யும் மத்திய மாகாண போக்குவரத்து அபிவிருத்தி சபை 400 பஸ்வண்டிக ளையும் சேவையில் ஈடுபடுத்தவுள் ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக