19 ஜூன், 2010

ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினா கே.பத்மநாபாவின் 20 ஆவது நினைவு தின நிகழ்வு


http://www.athirady.info/wp-content/uploads/2006/06/EPRLF.martyrs_day_2006.jpg

விடுதலைப்புலிகள் அமைப்பினரால் கடந்த கால யுத்தத்தின் போது 1165 ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பத்மநாபா அணியின் அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான இரா.துரைரட்ணம் தெரிவித்தார்.

கடந்த 19.06.1990 அன்று சென்னையில் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப்.தலைவர் கே.பத்மநாபாவின் 20 ஆவது நினைவு தினதியாகிகள் தினமான இன்று இறந்த போராளிகளின் நினைவாக நினைவுத்தூபி திறக்கப்பட்டதுடன் இரங்கல் கூட்டமும் நடைபெற்றது.

மட்டக்களப்பு ஈபிஆர்எல்எப் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வுகளில் ரி.எம்.வி.பி.கட்சின் செயலாளர் நாயகம் மாகாண சபைஉறுப்பினர்கள் இறந்த போராளிகளின் உறவுகள் உட்பட பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்து கொண்டனா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக