27 ஜனவரி, 2010

மஹிந்த ராஜபக்சா 56 .வீத வாக்குகள் பெற்று மீண்டும் ஜனாதிபதி ஆசனத்தில்அமர்வார்
இது உறுதி

No Image




மஹிந்த ராஜபக்சா 56 இவீத வாக்குகள் பெற்று மீண்டும் ஜனாதிபதி ஆசனத்தில் அமர்வார்இது உறுதி என்று எமது கணிப்பீட்டில் காணப்படுகிறது வடக்கு மாகாண மக்கள் ஆதரவு கிழக்கு மாகாண மக்கள் ஆதரவு முழுமையாக மஹிந்தா அரசையே
விரும்புகிறது இப்பொழுது தமிழ் சிங்கள மக்கள் நின்மதியை தேடி அலைகின்றார்கள் அது மஹிந்தா அரசால் தான் தரமுடியும் என்று எண்ணுகிறார்கள் யுத்தத்திற்கு பின் 6.மாத காலத்தி நாடு எத்தனையோ மாற்றங்களை எட்டியுள்ளது தமிழ் சிங்கள இனம் என்ற பேதமின்றி இலங்கையின் முழு பகுதிகளுக்கும் தமிழ் சிங்களமக்கள் சென்றுவரக்கூடிய சூழல் உள்ளது தபோது இலங்கை ஐரோப்பாக்கு நிகராக வளர்ந்து வருவதை
காண முடிகிறது .

மற்றும் தமிழ் மக்கள் பிரச்சை அறிந்தவர் மஹிந்த அவருடன்
பேசி ஒரு அரசியல் தீர்வை காணலாம் புதிதாக ஒருவர் வந்தால் அவருக்கு இலங்கையின் சாசனத்தை தெரிந்து மற்றும் அரசியல் கட்சிகளுடன் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தி ஒரு முடிவிற்கு வர ..3 .4 .ஆண்டுகள் தேவைஅதற்குள் அடுத்த ஜனாதி பதி தேர்தல் வந்துவிடும் இப்படி போனால் எமதுஇலங்கை பிரச்சனை . 60 .ஆண்டுகளாக இழுபட்டது போல் இனிமேலும்இழுபடவண்ணம் ஒரு அரசியல் தீர்வை எட்டுவதற்கு ஜனாதிபதி மஹிந்தராஜபஹ்சா அவர்களுக்கு இலங்கை மக்கள் வாக்களிப்பார்கள் என எமதுகணிப்பிட்டில் காணப்படுகிறது
இதுவே எமது நிலைபாடும் கூட மஹிந்த ராஜபக்சா வெற்றி நிச்சியம்

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வெளியாகியுள்ள தபால் மூல வாக்களிப்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் உள்ளார். புத்தளம் மாவட்டத்தின் தபால் மூல வாக்கெடுப்பில் ராஜபக்ஷ 4988 வாக்குகளை பெற்று 66.70 வீத வாக்குகளை பெற்றுள்ளார். சரத் பொன்சேகா 2,464 வாக்குகளை பெற்று 32.95 வீத வாக்குகளை பெற்றுள்ளார்.

மொனறாகல மாவட்டம்
மகிந்த ராஜபக்ஷ 8871 வாக்குகளை பெற்று 69.76 வீத வாக்குகளை பெற்றுள்ளார். சரத் பொன்சேகா 3,795 வாக்குகளை பெற்று 29.84 வீத வாக்குகளை பெற்றுள்ளார்.

இரத்தினபுரி மாவட்டம்
மஹிந்த ராஜபக்ஷ 9,458 வாக்குகளை பெற்று 69.33 வீத வாக்குகளை பெற்றுள்ளார். சரத் பொன்சேகா 4143 வாக்குகளை பெற்று 30.37 வீத வாக்குகளை பெற்றுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக