20 டிசம்பர், 2009


தைவானில் நிலநடுக்கம்: 14 பேர் காயம்



தைவான் நாட்டில் நேற்றுஇரவு திடீரெனநிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள்குலுங்கின. டெலிபோன்கள் சிறிதுநேரம் இயங்கவில்லை. இதனால் பயந்து போனபொதுமக்கள் வீடுகளைவிட்டு வெளியேறிரோடுகளில் தஞ்சம்புகுந்தனர். இந்த நிலநடுக்கத்தில் சிறிய வீடுகள்கட்டிடங்கள் இடிந்தன. இதில் 14 பேர் காயம்அடைந்தனர்.


தெற்கு தைபேயில் இருந்து 145 கி.மீட்டர் தொலைவில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகி இருந்தது.

தான்சானியா நாட்டிலும் நேற்று நிலநடுக்கம் உணரப்பட்டது. தென்மேற்கு தான்சானியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 6.2 ரிக்டர் அளவில் பதிவானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக