11 அக்டோபர், 2009

தென் மாகாண சபை தேர்தலில் ஐ. ம.சு. மு 38 ஆசனங்களை பெற்று வெற்றி
நடைபெற்று முடிந்த தென் மாகாண சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 804,071 வாக்குகளை பெற்று 38 ஆசனங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது.

அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி 297,180 வாக்குகளை பெற்று 14 ஆசனங்களையும், மக்கள் விடுதலை முன்னணி 72,397 வாக்குகளை பெற்று மூன்று ஆசனங்களையும் பெற்றுள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக