17 மே, 2011

முதலமைச்சர் பிள்ளையானின் வீட்டில் இராணுவத்தினர் சோதனை


கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானின் வீட்டை இராணுவ கொமாண்டோ படை பிரிவினரால் திடீர் சோதனை இடம்பெற்றுள்ளது.

இச் சோதனை நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் பிள்ளையான் தனது கண்டனத்தையும் மனவருத்தைத்தையும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக