23 ஜனவரி, 2011

பெற்றோல் விலை உயர்வு யோசனையை பெற்றோலிய வள அமைச்சு நிராகரிப்பு


இலங்கை இந்திய பெற்றோலிய எண்ணெய்க் கம்பனியால் முன்வைத்த பெற்றோல் விலை உயர்வு தொடர்பான யோசனையை பெற்றோலிய வள அமைச்சு நிராகரித்துள்ளது.

இதுதொடர்பாக அமைச்சு மேலும் விபரிக்கையில் உலக சந்தையில் பெற்றோல் விலை உயர்வின் பாதிப்பு இலங்கை இந்திய பெற்றோலிய ஒயில் கம்பனிக்கு மட்டுமல்ல இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கும்தான்.

அதேநேரம் மக்களின் வாழ்க்கைச் சுமையை அதிகரிப்பை எங்களால் கட்டுப்படுத்தமுடியாது எனவும் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக