18 செப்டம்பர், 2010

4 குற்றச்சாட்டுகளிலும் பொன்சேகா குற்றவாளி 2வது இராணுவ நீதிமன்று தீர்ப்பு




சரத் பொன்சேகா மீது விசாரணை நடத்திய இரண்டாவது இராணுவ நீதிமன்றம் அவரை குற்றவாளியென அறிவித்துள்ளது.

இராணுவத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியமை, கேள்விப் பத்திர நடைமுறைக்குப் புறம்பாக ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டமை உட்பட 4 குற்றச்சாட்டுக்கள் பொன்சேகா மீது சுமத்தப்பட்டிருந்தன.

மேற்படி 4 குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரித்த இரண்டாவது இராணுவ நீதிமன்றம் நேற்று அவரை குற்றவாளியெனத் தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பு ஜனாதிபதியின் அங்கீகாரத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டு ள்ளது. ஜனாதிபதியின் அங்கீகாரம் கிடைத்தாலே தீர்ப்பு நடைமுறைப்படுத் தப்படும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக