5 ஆகஸ்ட், 2010

நாட்டின் பாதுகாப்பு குறித்து பிரதமருக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் இடையே கலந்துரையாடல்

நாட்டின் பாதுகாப்பு ஒழுங்குகள் தொடர்பான முக்கிய கலந்துரையாடலொன்று இன்று பிரதமர் டி.எம். ஜயரத்னவிற்கும் பொலிஸ்மா அதிபர் மகிந்த பாலசூரிய விற்குமிடையே இன்று காலை பிரதமரின் உத்தியோக பூல்வ வாசஸ்தலமன விசும்பாயாவில் இடம் பெற்றது.

நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையையும் நிலை நாட்டுவது தொடர்பாக இருவருக்குமிடையே கலந்துரையாடப் பட்டதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக