26 டிசம்பர், 2009

புனர்வாழ்வு அழிக்கப்பட்ட புலிகளை அவர்களின் குடும்பங்களுடன் இணைந்து வாழ வழியேற்படுத்துவதே புனர்வாழ்வாகும்- தலைவர் சித்தார்த்தன்!


அரசினால் புனர்வாழ்வு வழங்கப்பட்டுவரும் புலிகளை அவர்களின்

குடும்பங்களுடன் இணைந்து வாழ அனுமதிப்பதே புனர்வாழ்வாகும் என புளொட்
இயக்கத்தின் தலைவர் சித்தார்த்தன் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை நம்பிக்கையின் அடிப்படையில் ஆதரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளதுடன், புலிகள் இயக்கத்தில் இருந்து
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள உறுப்பினர்களை அரசு விடுவிக்கவேண்டும் என அரசை கோரியுள்ளதாகவும் புளொட் தலைவர் தனது செவ்வியில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக