3 ஏப்ரல், 2011

மும்பையிலிருந்து ஜனாதிபதி நாடு திரும்பினார்





மும்பாயில் நடைபெற்ற இலங்கை மற்றும் இந்திய அணிகள் பங்கேற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதி போட்டியை பார்வையிடச் சென்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று அதிகாலை காலை நாடு திரும்பியுள்ளார்.

மும்பையிலிருந்து விசேட விமானம் மூலம் அவர் நாடு திரும்பியுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக