8 செப்டம்பர், 2009

இடைத்தங்கல் முகாம்களில் உள்ளோர் விரும்புமிடத்து உறவினர்களுடன் சென்று தங்கலாம்

வன்னியில் யுத்த சூழலில் இடம்பெயர்ந்து செட்டிகுளம் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள், தாங்கள் விரும்பும் பட்சத்தில் முகாம்களுக்கு வெளியில் வாழும் அவர்களது உறவினர்களுடன் சென்று தங்கலாம் என அரசாங்கம் முடிவுசெய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளியில் வாழும் உறவினர்கள் விரும்பினால் முகாம்களில் உள்ளோரை தங்களுடன் அழைத்துச் செல்ல அனுமதி வழங்க அரசு தீர்மானித்தள்ளதாக அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக