18 நவம்பர், 2011

நிலாவுக்கு சென்றவர்களால் கூட பயங்கரவாதத்தை ஒழிக்க முடியவில்லை: பிரதமர்


நிலாவுக்கு சென்றவர்களால் கூட பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாமல் போனது. ஆனால் இலங்கை, உள்நாட்டு பயங்கரவாதப் போரை பல சவால்களுக்கு மத்தியில் எதிர்கொண்டு வெற்றிகரமாக அழித்துள்ளது என்று பிரதமர் டி.எம். ஜயரத்ன தெரிவித்தார்.

இன்று பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக