16 செப்டம்பர், 2009

யாழ் விளையாட்டு கழகங்களுக்கு வவுனியா நங்கூரம் விளையாட்டு கழகம் கௌரவிப்பு


வவுனியா உதைபந்தாட்ட சங்கத்தின்ஏற்பாட்டில் 12.09.09 - 13.09.09 இருதினங்கள் நடைபெற்ற சிநேகப+ர்வஉதைபந்தாட்ட போட்டிகளிள் யாழ்பாஸையூர் சென்ற் அந்தேநிஸ்விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்றது.



வவுனியா நகரசபை மைதானத்தில்நடைபெற்ற உதைபந்தாட்ட போட்டியின் முதல் நாள் 12.09.09 யாழ் பாஸையூர்சென்ற் அந்தேநிஸ் விளையாட்டுக்கழகமும் வவுனியா "அல்அசிரா" விளையாட்டுக்கழகமும் ஆகிய இரு அனிகழூக்குமிடையில் போட்டியில் யாழ்பாஸையூர் சென்ற் அந்தேநிஸ் விளையாட்டுக்கழகம் 2 கோல்களால் வெற்றிபெற்றது.



தொடர்ந்து 13.09.09 அன்று யாழ் பாஸையூர் சென்ற் அந்தேநிஸ்விளையாட்டுக்கமூம் "வவுனியா யூனி பைற்" விளையாட்டுக்கழகமும் ஆகியஇரு அனிகழூக்குமிடையிலன போட்டியில் யூனி பைற் விளையாட்டுக்கழகம் 01 கோல்களும் யாழ் பாஸையூர் சென்ற் அந்தேநிஸ் விளையாட்டுக்கழகம் 08 கோல்களும் பெற்று வெற்றி பெற்றதுடன் ஆட்டம் நிறைவுபெற்றது.


புளொட் அமைப்பின் நங்கூரம் விளையாட்டுக்கழகம் இவ் சிநேகப+ர்வபோட்டியில் பங்கு பற்றிய யாழ் பாஸையூர் சென்ற் அந்தேநிஸ் உதைபந்தாட்டகுழுவினருக்கு காலையும் மதியமும் இரவும் போசனம் வழங்கி கௌரவித்தனர். வைரவபுளியங்குளம் தலைமைக்காரியாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில்வவுனியா உதைபந்தாட்; சங்க பிரதி நிதிகள் உட்பட லிங்கநாதன் மாவட்டஅரசியள் பொறுப்பாளார் சு.சிவம் நங்கூரம் விளையாட்டுக்கழக பிரதிநிதிகள்ஆகியோர் கலந்து கோண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக