27 ஏப்ரல், 2011

குற்றச்சாட்டுக்கள் இன்றி சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களை விடுக்க பணிப்புரை: பிரதம நீதியரசர்

குற்றச்சாட்டுக்கள் இன்றி நீண்ட காலம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் இளைஞர் யுவதிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு சட்ட மா அதிபருக்கும் பொலிஸாருக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பிரதம நீதியரசர் அசோக்க டி சில்வா தெரிவித்துள்ளார்.

பி.பி.சி சிங்கள சேவைக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமது இரண்டு வருட பதவிக்காலத்தில் விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களுக்கு உதவி புரிவதற்கு பல முயற்சிகளை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக