27 ஏப்ரல், 2011

திருகோணமலை சிறையில் இருந்து நால்வர் தப்பியோட்டம்


திருகோணமலை சிறையிலிருந்து நான்கு பேர் தப்பிச் சென்றுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

வர்த்தகர் ஒருவரிடமிருந்து கப்பம் பெற்றவர்கள் எனக் குற்றம் சுமத்தப்பட்ட நால்வரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக