17 பிப்ரவரி, 2011

யாழ். மாதகலில் மேலும் 26 இந்திய மீனவர்கள் கைது


யாழ்ப்பாணம் மாதகல் கடற் பரப்பில் வைத்து கோட்டை பட்டி னத்தைச் சேர்ந்த 7 வள்ளங்களை யும் 26 மீனவர்களையும் இலங்கை மீனவர்கள் நேற்று இரவு 7 மணிய ளவில் பிடித்து உள்ளனர்.

இவர்களை மாதகல் கடற்கரை யிலிருந்து 4 மைல் தொலைவில் (கடலில்) வைத்து பிடித்து உள் ளனர்.

இம் மீனவர்களை இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டிருந்தது. வலி தென் மேற்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாஜத் தலைவர் விநாயகமூர்த்தி சுப்பிரமணியம் இதனைத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக