23 நவம்பர், 2010

தமிழ்க் கட்சிகளின் அரங்கம் இன்று கூடுகிறது : சிவாஜிலிங்கம்

தமிழ்க் கட்சிகளின் அரங்கம் இன்று இரவு 7 மணியளவில் கொழும்பு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி அலுவலகத்தில் கூட உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் எமது இணையத்தளத்துக்கு தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக