19 மே, 2010



பாராளுமன்ற அமர்வுகளை எதிர் வரும் ஜுன் 22 ஆம் திகதி முதல் பகல் 1.00 முதல் இரவு 7.30 மணி வரை நடத்துவதற்கு முடிவு செய் யப்பட்டுள்ளது.

சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று பாராளு மன்றத்தில் கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தின் போதே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளன.

சபை நடவடிக்கைகளை தொலை க்காட்சியூடாக நேரடியாக ஒளிபரப் புச் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஐ. தே. க. எம். பி. ரவி கரு ணாநாயக்க கேட்டுக் கொண்டார். எனினும் ஆளும் தரப்பில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக