25 பிப்ரவரி, 2010

போரினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மற்றும் திருமலை மாவட்டங்களில்


போரினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மற்றும் திருமலை மாவட்டங்களில் இரண்டு சுதந்திர வர்த்தக வலயங்கள் அமைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. குறித்த இரு மாவட்டங்களில் வாழும் மக்களுக்கு
மேலும் இங்கே தொடர்க...
ஐக்கிய தேசியக் கட்சி யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான



ஐக்கிய தேசியக் கட்சி யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வேட்புமனுக்களை அந்த மாவட்டத்தின் உதவி தேர்தல் ஆணையாளர் குகநாதனிடம் இன்று கையளித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்ட முதன்மை வேட்பாளர்
மேலும் இங்கே தொடர்க...

காலி நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த தென் மாகாணசபை



காலி நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த தென் மாகாணசபை உறுப்பினர் நிசாந்த முத்துஹெட்டிகம விடுதலை செய்யப்பட்டுள்ளார். பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் முத்துஹெட்டிகம தனது வழக்கறிஞர்கள் ஊடாக நேற்று முன்தினம் காலி நீதிமன்றில் சரணடைந்தபோது
மேலும் இங்கே தொடர்க...

கச்சதீவு உற்சவம் எதிர்வரும் 27ம் மற்றும் 28ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.


கச்சதீவு உற்சவம் எதிர்வரும் 27ம் மற்றும் 28ம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக உற்சவ ஏற்பாடுகளைக் கவனிக்க விசேட குழு கச்சதீவுக்கு
மேலும் இங்கே தொடர்க...
இந்தியக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டு கைதுசெய்யப்பட்ட இலங்கை மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை


இந்தியக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டு கைதுசெய்யப்பட்ட இலங்கை மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை
மேலும் இங்கே தொடர்க...
தொழிலாளர் தேசிய சங்கத்தின் கொத்மலை பிரதேசசபை உறுப்பினர்


அந்தனி ராஜூ மற்றும் அவரது மனைவி ஆகியோர்மீது குழுவொன்று இன்றுஅதிகாலை தாக்குதல் நடத்தியுள்ளது. தவலந்தனை பிரதேசத்தில் அமைந்துள்ள குறித்த பிரசேதசபை உறுப்பினரின் வீட்டிற்குள்
மேலும் இங்கே தொடர்க...

சரத் பொன்சேகா மீது இலங்கை அரசு மேலும் நடவடிக்கை



சரத் பொன்சேகாவை கைது செய்து அவரை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான இலங்கையின் நடவடிக்கைகள் ஏற்கனவே சர்வதேச கண்டனத்தை ஈர்த்துள்ளன.
மேலும் இங்கே தொடர்க...
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி சந்தேக நபரை அடையாளம் காண்பித்துள்ளார்

இலங்கையின் - கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் புலிபாய்ந்தகல் பிரதேசத்சில் 8 வயது பாடசாலை மாணவியொருவர் இராணுவத்தினரால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்டப்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான அடையாள அணி வகுப்பு வியாழக்கிழமை மட்டக்களப்பு நீதிமன்றத்தில்
மேலும் இங்கே தொடர்க...

ரணில் கோரிக்கை, பொன்சேகா ஏற்க மறுப்பு: இலங்கை தேர்தலில் மும்முனை போட்டி



கொழும்பு: இலங்கை பார்லிமென்ட் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக போட்டியிட சரத் பொன்சேகா மறுத்து விட்டார். இதையடுத்து, தேர்தலில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...
சரத் கைது எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் : குழப்பியோரை இனங்காண நீதிமன்றம் உத்தரவு








ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது கல்லெறிந்து களங்கம் விளைவித்த நபர்களை இனங்காண நீதிமன்றம் வசமுள்ள புகைப்படங்களைப் பயன்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் வழக்கு விசாரணை எதிர்வரும் 25ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...