காலி நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த தென் மாகாணசபை
காலி நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த தென் மாகாணசபை உறுப்பினர் நிசாந்த முத்துஹெட்டிகம விடுதலை செய்யப்பட்டுள்ளார். பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் முத்துஹெட்டிகம தனது வழக்கறிஞர்கள் ஊடாக நேற்று முன்தினம் காலி நீதிமன்றில் சரணடைந்தபோது
இலங்கையின் - கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் புலிபாய்ந்தகல் பிரதேசத்சில் 8 வயது பாடசாலை மாணவியொருவர் இராணுவத்தினரால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்டப்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான அடையாள அணி வகுப்பு வியாழக்கிழமை மட்டக்களப்பு நீதிமன்றத்தில்
ரணில் கோரிக்கை, பொன்சேகா ஏற்க மறுப்பு: இலங்கை தேர்தலில் மும்முனை போட்டி
கொழும்பு: இலங்கை பார்லிமென்ட் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக போட்டியிட சரத் பொன்சேகா மறுத்து விட்டார். இதையடுத்து, தேர்தலில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.