25 பிப்ரவரி, 2010

தொழிலாளர் தேசிய சங்கத்தின் கொத்மலை பிரதேசசபை உறுப்பினர்


அந்தனி ராஜூ மற்றும் அவரது மனைவி ஆகியோர்மீது குழுவொன்று இன்றுஅதிகாலை தாக்குதல் நடத்தியுள்ளது. தவலந்தனை பிரதேசத்தில் அமைந்துள்ள குறித்த பிரசேதசபை உறுப்பினரின் வீட்டிற்குள் இன்றுஅதிகாலை 2மணியளவில் அத்துமீறி பிரவேசித்த கும்பல் இத்தாக்குதலை நடத்தியுள்ளது. தாக்குதலில் காயமடைந்த அந்தனி ராஜூ மற்றும் அவரது மனைவி கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக