இலங்கை
இந்திய புதிய புரிந்துணர்வு தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த இந்தியாவின் உயர் மட்டக் குழுவொன்று சற்றுமுன் இலங்கை விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
இலங்கை இந்திய அரசாங்கங்களுக்கு இடையில் கடந்த காலங்களில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட பொருளாதார மற்றும் அரசியல் இணக்கப்பாடுகள் தொடர்பாக இக்குழு பேச்சு வார்த்தைகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய உயர்மட்டக் குழுவில் இந்திய பிரதமரின் செயலாளர் கே. நாயர், பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் மற்றும் இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ் ஆகியோர் அடங்குகின்றனர்.
இலங்கை இந்திய அரசாங்கங்களுக்கு இடையில் கடந்த காலங்களில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட பொருளாதார மற்றும் அரசியல் இணக்கப்பாடுகள் தொடர்பாக இக்குழு பேச்சு வார்த்தைகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய உயர்மட்டக் குழுவில் இந்திய பிரதமரின் செயலாளர் கே. நாயர், பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் மற்றும் இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ் ஆகியோர் அடங்குகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக