முன்னாள் இ
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது சரத் பொன்சேகாவுடன் இணைந்து பணியாற்றிய இவர்கள் நேபாளத்தில் அரசியல் தஞ்சம் கோரி கடந்த சில மாதங்களாக நேபாளத்தில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்களுடைய அரசியல் புகலிட கோரிக்கைக்கு நேபாள அரசாங்கம் மறுப்புத் தெரிவித்துள்ள நிலையில் நேபாளத்திலுள்ள இலங்கைத் தூதரகம் இது குறித்து தமக்கு எதுவும் தெரியாதெனக் கூறியுள்ளது.
சரத் பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் பழிவாங்கப்படக் கூடுமென்ற அச்சத்தில் நேபாளத்திற்கு வந்த அரசியல் தஞ்சம் கோரிய இவர்கள் கைது செய்யப்படலாமென கத்மண்டு போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக