4 பிப்ரவரி, 2011

நோர்வூட் பகுதியில் சிறுத்தை குட்டிகள்


நோர்வூட் பெரிய எலிபடை கீழ்ப்பிரிவு தோட்டத்தில் எஸ்.தமிழ்ச்செல்வன் என்பவருடைய புல்நிலத்திலிருந்து மூன்று சிறுத்தை குட்டிகளைப் பிடித்து நோர்வூட் பொலிஸாரிடம் கொடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து நோர்வூட் பொலிஸார் புலிக்குட்டிகளை நல்லதண்ணி வனவிலாகா அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக