11 நவம்பர், 2010

மழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கோரும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்

கொழும்பில் நேற்று முதல் பெய்து வரும் அடை மழைக் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்காக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் உதவி கோரியுள்ளது.

கொழும்பில் பெய்து வரும் அடை மழைக் காரணமாக இதுரை சுமார் 2,00,000 பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கு உதவ விரும்புவர்களை 0112-670002 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக