நாடாளுமன்ற உ
ஜனாதிபதித் தேர்தலில் மோசடிகள் இடம்பெற்றதாகவும் அந்தப் பதவிக்குத் தானே பொருத்தமானவர் என அறிவிக்குமாறும் கூறி சரத் பொன்சேகா உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு மீதான விசாரணை ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையில் இன்றுகாலை நடைபெற்றது.
சரத் பொன்சேகா நீதிமன்றத்துக்கு வருகை தந்தவேளை, அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் அங்கு இருந்துள்ளார். அவ்வேளையில் இருவரும் நலம் விசாரித்து கைகுலுக்கிக் கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக