2 செப்டம்பர், 2010

ஜனாதிபதி சிறைச்சாலை கைதிகளை சந்திப்பார் : ஆணையாளர்

சிறைச்சாலை கைதிகளையும் அதிகாரிகளையும் ஜனாதிபதி சந்திக்கவுள்ளார் என சிறைச்சாலை ஆணையாளர் மேஜர் ஜெனரல் வீ. ஆர். டி சில்வா தெரிவித்துள்ளார்.

கைதிகள் தினத்தை முன்னிட்டு இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பு இடம்பெறும் திகதி குறித்து இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

தமக்குத் தெரிந்த வகையில் அரச தலைவர் ஒருவர், கைதிகளையும், சிறைச்சாலை அதிகாரிகளையும் சந்திப்பது இதுவே முதல் தடவை என அவர் குறிப்பிட்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக