12 செப்டம்பர், 2010

யாழ். சிறைச்சாலையிலிருந்து 24 கைதிகள் இன்று விடுதலை

கைதிகள் தினத்தை முன்னிட்டு யாழ். சிறைச்சாலையில் 24 கைதி கள் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுதலை செய்யப்படுவார்கள் என யாழ். சிறைச்சாலை அத்திய ட்சகர் சந்தன ஏக்கநாயக்கா தெரி வித்தார்.

20 ஆண் கைதிகளும் 4 பெண் கைதிகளும் இன்று விடுதலை செய்யப்படவுள்ளனர்.

இவர்களில் சிங்களக் கைதிகள் பலாலியில் உள்ள வேலைத் தளத் தில் இருந்தும் விடுதலையா வார்கள் எனவும் அத்தியட்சகர் சந்தன ஏக்கநாயக்கா கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக