இப்போராட்டத்தில் இணையுமாறு மேலும் 300 தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கவுள்ளதாக ஜே.வி.பி. பிரமுகர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். இன்றைய விலைவாசியுடன் ஒப்பிடும்போது அரசினால் வழங்கப்பட அமைச்சர் பசில் ராஜபக்ஸ கல்விசாரா கொடுப்பனவுகளை 2550மூ அதிகரிப்பதாக ஊறுதியளித்தார். ஜனாதிபதியால் கூறப்பட்ட சம்பள மீளாய்வு நடைபெறும் வரை கல்விசாரா கொடுப்பனவுகளை 25 50மூ அதிகரிக்கும் படி நமது சங்கம் வலியுறுத்துவதாகவும் கலாநிதி மஹின் மென்டிஸ் குறிப்பிட்டார்.
4 ஜூலை, 2010
சம்பள உயர்வு கோரி இந்த வாரம் போராட்டம்
இப்போராட்டத்தில் இணையுமாறு மேலும் 300 தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கவுள்ளதாக ஜே.வி.பி. பிரமுகர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். இன்றைய விலைவாசியுடன் ஒப்பிடும்போது அரசினால் வழங்கப்பட அமைச்சர் பசில் ராஜபக்ஸ கல்விசாரா கொடுப்பனவுகளை 2550மூ அதிகரிப்பதாக ஊறுதியளித்தார். ஜனாதிபதியால் கூறப்பட்ட சம்பள மீளாய்வு நடைபெறும் வரை கல்விசாரா கொடுப்பனவுகளை 25 50மூ அதிகரிக்கும் படி நமது சங்கம் வலியுறுத்துவதாகவும் கலாநிதி மஹின் மென்டிஸ் குறிப்பிட்டார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக