தென் மே
கடந்த 24 மணித்தியாலங்களில், கொழும்பு மாவட்டத்தில் 53.2 மில்லிமீற்றர், கட்டுநாயக்க 94.5 மி.மீ., ரத்மலானை 120.0 மி.மீ., இரத்தினபுரி 128.8 மி.மீ., மீகொடை 173.2 மி.மீ., கம்பஹா மஹாவிற்ற 232.0 மி.மீ., கம்பஹா உயிரியல் பூங்கா 283.0 மி.மீ., நிட்டம்புவ 313.6 மி.மீ., தெஹிவளை 168.0 மி.மீ., அங்வெல 210.0 மி.மீ. என்றவாறு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடரும் கால நிலை மாற்றத்தினால் நாட்டின் வடக்கு, கிழக்கு, சப்பிரகமுவ, மத்திய, மேல் மாகாணங்கள் உள்ளிட்ட சில பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும் எனவும் அவர் தெரிவித்தார்,
அதேவேளை, இடி, மின்னலின் போது மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக