20 மார்ச், 2010

சர்வதேச நாடுகளில் இருந்து புளொட் பிரதிநிதிகள் இலங்கை வருகை!




பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக பல தமிழர்கள் புலம்பெயர் நாடுகளில் இருந்து இங்கு வருகை தந்து சுயேட்சை குழுக்களாகவும், அரசியல் கட்சிகளுடனும் இணைந்து தேர்தலில் போட்டியிடும் நிலையில், புளொட் இயக்கத்தின் சர்வதேச பிரதிநிதிகள் ஜரோப்பிய, அமெரிக்க, ஸ்கன்ரினேவியன் நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ள புளொட் பிரதிநிதிகள் தமது கட்சியுடன்
இணைந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். வன்னியில் தீவிரமடைந்துள்ள தேர்தல் பிரச்சாரத்தில் புளொட் தலைவர் சித்தார்த்தன் தலைமையிலான வேட்பாளர்களுடன் இணைந்து சர்வதேச நாடுகளில் இருந்து வருகைதந்துள்ள புளொட் பிரதிநிதிகளும் பங்கேற்று தமது ஆதரவாளர்கள், பொதுமக்களை சந்தித்து தமது கட்சிக்கான ஆதரவை கோரிவருவதை வன்னியில் காணமுடிகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக