2 மார்ச், 2010

சிலி பூகம்பம்: உணவு கிடைக்காததால் கடைகளுக்கு தீ வைப்பு மோதலை தடுக்கராணுவம் குவிப்பு

சிலி நாட்டில் ஏற்பட்ட பூகம்பத்தில் இதுவரை 723 பேர் பலியாகி இருப்பதா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பூகம்பம் பாதித்து 4 நாட்கள் ஆகியும் இன்னும் மீட்பு பணிகள் முடிய வில்லை. இடிபாட்டுக்குள் இன்னும் பிணங்கள் கிடக்கின்றன.
மேலும் இங்கே தொடர்க...
உலகம் அழிந்து விடும் என்று பயந்து கணவன்-மனைவி தற்கொலை; குழந்தைசுட்டுக்கொலை


அர்ஜென்டினா நாட்டில் உள்ள கோயா என்ற இடத்தைச் சேர்ந்தவர் லோட்டரோ. அவருடைய மனைவி மரியம். இவர்களுக்கு ஆண்
மேலும் இங்கே தொடர்க...

பிலிப்பைன்ஸ், கிர்கிஸ்தானில் இன்று நில நடுக்கம்; பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்



தென்அமெரிக்க நாடான சிலியில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட நில நடுக்கத்தில் 800-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். சிலியில் நில நடுக்கம் ஏற்பட்ட அதே நேரத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ் தான் மற்றும் இந்தியாவில் காஷ்மீர் பகுதியிலும் நில நடுக்கம் ஏற்பட்டது.
மேலும் இங்கே தொடர்க...
ரஷ்ய காட்டுக்குள் கேட்பாரற்ற நிலையில் யுத்த டாங்கிகள்








உலகில் உள்ள மிகப்பெரிய இராணுவ பலத்தைக் கொண்ட நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று. இந்த நிலையில் இராணுவத்துக்குச் சொந்தமான 200 போர் டாங்கிகள் யெகாடரின் பர்க் நகரின்
மேலும் இங்கே தொடர்க...
நாடெங்கும் தெங்கு உற்பத்தியாளரைப் பதிய தெங்கு ஆராய்ச்சி சபைநடவடிக்கை



நாடு முழுவதுமுள்ள தெங்கு உற்பத்தியாளர்களைப் பதிவு செய்ய தெங்கு ஆராய்ச்சி சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

தெஹிவளையில் வெள்ளைப் புலி



தெஹிவளை மிருகக் காட்சிச் சாலையில் வெள்ளைப் புலிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. சீனர்களின் 'புலி
மேலும் இங்கே தொடர்க...
இலங்கை அகதிகளின் பேச்சாளர் கடத்தப்பட்டுள்ளதாக சந்தேகம்




இந்தோனேஷியாவின் மெரேக் துறைமுகத்தில் உள்ள படகில் உள்ள இலங்கை அகதிகளின் பேச்சாளர் அலெக்ஸ்
மேலும் இங்கே தொடர்க...
ஐதேகவின் தேர்தல் விஞ்ஞாபனம் இம்மாத நடுப்பகுதியில்



எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை இம்மாத நடுப்பகுதியில் வெளியிடுவதற்கு அக்கட்சி தீர்மானித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...
பூநகரியில் பொலிஸ் நிலையம் நேற்று திறப்பு











வடக்கின் பூநகரிப் பகுதியில் பொலிஸ் நிலையமொன்று நேற்று திறக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய மேற்படி பொலிஸ் நிலையத்தைத் திறந்து வைத்தார்.
மேலும் இங்கே தொடர்க...
நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றி வாகை சூடுவோம்: ராஜபட்ச


வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் எங்களது கூட்டணி எளிதாக வெற்றி வாகை சூடி நிலையான அரசை அமைக்கும் என்றார் இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச.
மேலும் இங்கே தொடர்க...